
எத்தனை முறை சண்டை போட்டு கொண்டாலும்
எத்தனை முறை மோதி கொண்டாலும்
சில நாள் கோபங்களில் சந்திப்பை தவிர்த்தாலும்
யாரவது ஒருவரின் ஒற்றை வார்த்தை
குசலம் விசாரிப்பில்
மறைந்து போய் விடுகிறது
பொய் கோபமும் வைராக்கியமும்
மோகம் கொள்ள மட்டுமல்ல கோபம் கொள்ளவும்
ஏன் சண்டை போடவும் கூட
நமக்கு வெட்கம் இல்லை
வெட்கப்பட்டாள் ஏது காதல்
1 கருத்து:
அருமை பாராட்டுக்கள்
கருத்துரையிடுக