திங்கள், 22 நவம்பர், 2010


உனக்கு கவிதை எழுத தெரியுமா என்றாய்
அதற்காகவே சிரத்தையாய் கிறுக்கினேன்
நன்று என்றாய் இன்னும் சிரத்தையாய் கிறுக்கினேன்
இன்று இன்னும் சிலரும் என் கிறுக்கல்களை ரசிக்கிறார்கள்