செவ்வாய், 27 ஏப்ரல், 2010

கண்களும்!! காதலும்!!!


உன்னிடம் காதல் வெளிபடுத்தும் தருணங்கள்
வாய்க்கும் போதெலாம் நானே தவிர்க்கிறேன்
நமக்குள் ஒருவரை ஒருவர் பிடித்திருந்தால்
நம் இருவர் கண்களை தவிர எல்லா கண்களுக்கும்
ஏதோ ஒன்று நம்மிடையே உறுத்தி கொண்டு தெரியும்
நமக்குள் பிடிக்கவில்லை என்றாலோ நம் இருவர் கண்களும்
ஒன்றை ஒன்று
சந்திப்பை வெறுத்து விலகும்
இதற்கு
சொல்லாமலே இருந்து விடலாம்

அழகான காதலோடும் சுகமான வலிகளோடும்

கருத்துகள் இல்லை: