ஞாயிறு, 26 ஜூலை, 2020

நீ மகரந்தம் நான் மலர்

நீ என் மலரில் நிகழ்ந்த மகரந்த சேர்க்கை
என் வானத்தில் திரண்ட மழை மேகம்
என் வனாந்தரத்தில் விழுந்த மழைத் துளி
என் நிலத்தில் விழுந்த சிறுவிதை
என் மனத்தில் படர்ந்த கனவு
என் மன்னை துளைத்த பசுமரத்து வேர்
 நீ வசந்தம் சுமந்து வந்த காலம்
பசுமை பூசி வந்த வனம்
வளர்பிறையாய் வளரும் என் மோகம்

கருத்துகள் இல்லை: